செம்பருத்தி வண்ணத்திலே
செழுமையாக வந்தவளே
கொளுபொம்மை போலவந்து
கொழுகொழு நின்னவளே
எத்தனையோ கவிதைகள
இத்தனைநாள் சொல்லிவந்தேன்
நின்று ஒரு கவிதை சொல்ல
இன்று ஒரு வழியில்லையே
என்று நானும் திகைத்து நிற்க
வண்ணத்தின் வாஸ்தவம் போல்
வன்முறையை கொட்டிவிட்டு
வழக்காடிச்சென்றவளே
வன்முறையின் கவிதையிது தானேடி
இதைவிடவா விஞ்சிவிடபோகிறது
நானெழுதும் ஒரு கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment