Sunday, June 6, 2010

செம்பருத்தி வண்ணத்திலே வன்முறையின் கவிதையிது

செம்பருத்தி வண்ணத்திலே
செழுமையாக வந்தவளே
கொளுபொம்மை போலவந்து
கொழுகொழு நின்னவளே
எத்தனையோ கவிதைகள
இத்தனைநாள் சொல்லிவந்தேன்
நின்று ஒரு கவிதை சொல்ல
இன்று ஒரு வழியில்லையே
என்று நானும் திகைத்து நிற்க
வண்ணத்தின் வாஸ்தவம் போல்
வன்முறையை கொட்டிவிட்டு
வழக்காடிச்சென்றவளே
வன்முறையின் கவிதையிது தானேடி
இதைவிடவா விஞ்சிவிடபோகிறது
நானெழுதும் ஒரு கவிதை

No comments:

Post a Comment